இலவச முகக்கவசம், இனிப்பு வழங்கி போலீஸார் கரோனா விழிப்புணர்வு பிரசாரம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் திங்கள்கிழமை பொதுமக்களுக்கு போலீசார் முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது இடங்களில் முகக்கவசம் அணியால் நடமாடும் பொதுமக்களுக்கு போலீசார் ரூ 200 அபராதம் விதித்து வருகின்றனர். இந் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி இளையான்குடி
கொரோனாவுக்கு செவிலியர் பலி ; குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு .

பரமக்குடி அருகே கொரானாவுக்கு பலியான தற்காலிக செவிலியர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது
ராஜபாளையத்தில் மதுபோதையில் குழந்தைகளுடன் சுற்றித் திரிந்த பெண் மீட்பு

ராஜபாளையத்தில் மதுபோதையில், குழந்தைகளுடன் சுற்றி திரிந்த பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர்
அரசு கிட்டங்கியில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

மதுரை அருகே திருமங்கலம் அரசு கிட்டங்கியில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமாகின. ஒரே நாள்
கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்கள் முதல்வருக்கு கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழாக்களில், கலை நிகழ்ச்சிகள்
கைதிகளுக்கு போதை மாத்திரை வழங்கிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

திருநகர் அருகே நிலையூரில் நடந்த பெண் கொலை வழக்கு தொடர்பாக, அழகுசேது, அஜய், சதீஷ் ஆகிய 3 பேரும் கைது
மயான ஆக்கிரமிப்பை கண்டித்து பஸ் மறியல்

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சிக்கு உள்பட்ட ரெங்கராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள
வாரச் சந்தை; கொரோனா விதி பின்பற்றபடாததால் பொதுமக்கள் அச்சம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற வார சந்தையில் ஆண்கள், மற்றும் பெண்கள் முக கவசம்
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க கோரி போராட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக