கோவில்பட்டியில் கணவன் வெட்டி கொலை இரண்டாவது திருமணத்திற்கு முயற்சித்ததால் மனைவி ஆத்திரம்
கோவில்பட்டியில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால் கணவனை வெட்டி கொலை செய்த மனைவி போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்த ஆதிலிங்கம் ராமலட்சுமி தம்பதி மகன் பிரபு (38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 2013 பிப்ரவரி
ஆலந்தலை மீனவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி •ஸ்டிரைக் தொடர்கிறது

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரி மீனவர்கள்
கோவில்பட்டி அருகே லாரி மீது லோடு ஆட்டோ மோதி இருவர் பலி: 7 பேர் படுகாயம்

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பொங்கல்
கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
பயிர்களில் பூச்சி தாக்குதல் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே பூச்சி தாக்குதல் காரணமாக பயிர்கள் வீணானதால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
பூர்வஜென்ம ஞாபகம் வந்ததாக கூறிய கண்ணன்

கொங்கராயகுறிச்சியில் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் கோயிலை கண்டுபிடிப்பதற்காக ஆட்களை வைத்து
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை பொறுத்தே பள்ளி பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் · அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதை பொறுத்தே பத்து மற்றும் பன்னிரண்டாம்
மல்லிகை பூ கிலோ ரூ. 4 ஆயிரம்….! சாத்தை.,யில் வரலாறு காணாத விலை உயர்வு

சாத்தான்குளத்தில் மல்லிகைப்பூ வரலாறு காணாத விலை உயர்ந்து.ஒரு கிலோ 4ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது
கடம்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தனன் உடல் நல்லடக்கம்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் (91). உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு ! •பொன்ராதாகிருஷ்ணன் ‘ புது விளக்கம்’

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் இன்றைக்கு யாரெல்லாம் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொள்ளுகிறார்களோ