தவறான குற்றச்சாட்டில் சிறை சென்று திரும்பிய தம்பதிகளின் காணாமல் போன குழந்தைகள் மீட்பு
ஆக்ரா, உத்தரபிரதேசத்தில் செய்யாத கொலைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நரேந்திர சிங் (40) மற்றும் அவரது மனைவி நஜ்மா (30) இருவரும் விடுதலை அடைந்த பின் அவர்களது 2 குழந்தைகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அவர்கள் ஃபிரோஜாபாத் மற்றும் கான்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரான
எல்லைப் பிரச்சினை: சீனா – இந்தியா ராணுவ அதிகாரிகளின் 9ம் சுற்றுப் பேச்சு தொடங்கியது

புதுடெல்லி, லடாக் எல்லையில் பல மாதங்களாக நிலவும் பதற்றத்தை தணிக்க சீனா – இந்தியா கமாண்டர்கள் மட்டத்திலான 9 வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை
புதுடில்லி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குடியரசுத் தின அணிவகுப்பின் முக்கியத்துவம்: பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி, இந்தியக் குடியரசுத் தின அணிவகுப்பு - கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையையும் உலகுக்கு வெளிப்படுத்துவோம்
மும்பை - டெல்லி ;குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க நாசிக்கிலிருந்து புறப்பட்ட விவசாயிகள்

நாசிக், மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக, மும்பை வழியாக
டிராக்டர் பேரணி செல்ல வேண்டிய பாதை டெல்லி போலீசார் கொடுத்த வரைபடம்

புதுடெல்லி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த இருக்கும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாகச்செல்லலாம் என்பதை விவசாயிகளுக்கு தெரிவிக்க வரபடம் தயாரித்து
ஹேமா மாலினிக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் உருக்கமான கடிதம்

புதுடெல்லி உத்தரப்பிரதேச மாநிலம் தொகுதி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ஹேமா மாலினி காந்திக்கு கிசான் சங்கர்ஷ கமிட்டி என்ற விவசாயிகள்
கோட்டயம் தமிழர் நல்வாழ்வு சங்கம் தை பொங்கல் விழா

கோட்டயம் தமிழர் நல்வாழ்வு சங்கம் சார்பில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.. அதனை கோட்டயம் நகராட்சி தலைவர் பின்சி செபாஸ்டின் தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தில் பிர்பூமில் பேரணி நடத்திய பாஜக

கொல்கத்தா, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் பிர்பூம் பகுதியில் சனிக்கிழமை அன்று பாஜக பேரணி நடத்தியது. மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்
போர்விமான பயன்பாட்டுக்கு உ.பி மாநில விரைவு சாலையில் 2 ஓடு தளங்கள் அமைப்பு

லக்னோ, போர் விமானங்கள் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக எக்ஸ்பிரஸ்வேயில் 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தர பிரதேசம்