சந்தை மதிப்பில்முதல் இடத்தை பிடித்தது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
மும்பை இந்திய பங்குச் சந்தைகளின் பங்கு மதிப்பீட்டின் படி இந்தியாவில் உள்ள மிக கூடுதல் மதிப்பு உள்ள நிறுவனம் என்ற
2020ம் ஆண்டு கொரோனாவால் பெரிதும் பாதித்தோம். புதிதாக பிறந்திருக்கும் 2021ல் விடிவு...
நெல்லை மாவட்டத்தில் மாநகர் பகுதியில் 4 பேருக்கும் , பாளையங்கோட்டை பகுதியில் ஒருவருக்கும் , களக்காடு பகுதியில் ஒருவருக்கும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 15523 ஆக உயர்ந்து உள்ளது. இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில்
பெண்கள் குறித்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு தற்போது இஸ்லாமிய மக்களை சந்திக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருப்போம் என பேசிவருவது
சுசீந்திரம் அருகே கைக்குழந்தையுடன் வெளியே சென்ற பெண் வீடு திரும்பாததால் உறவினர்கள் இது பற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சுசீந்திரம் அருகே பள்ளம் நைனாபுதூரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மனைவி கலைவாணி(37). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 23ம்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறுவதை ஒட்டி, முதற் கட்டமாக கொடிமரம் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்டதுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 416 ஆண்டுகளுக்கு மேல்
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் புறா தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. குற்றியார் கிராம மலைவாழ் காணி மக்களிடையே நடந்த நிகழ்ச்சியில்
கோவில்பட்டியில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால் கணவனை வெட்டி கொலை செய்த மனைவி போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்த ஆதிலிங்கம் ராமலட்சுமி தம்பதி மகன் பிரபு (38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 2013 பிப்ரவரி
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்து
கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பொங்கல் பண்டிககைக்கு சொந்த ஊருக்கு சென்ற சிறுமி உட்பட 2 பேர் பலியாயினர், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோயம்புத்துாரில்
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தூத்துக்குடி மாவட்டம் களியாவூர் பஞ்சாயத்தில் உழக்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வங்கித் தலைவருக்கு லோன் தர மறுத்த வங்கி எழுத்தரை தாக்கி கையை உடைத்த வங்கித் தலைவர் தலைமறைவானார். திருமங்கலம் பகுதி சிந்துபட்டி அருகே உள்ள திடியன் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சண்முகம் (வயது 54) என்பவர் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சரவண பொய்கை குளம் கோவிலின் பின்புறம் உள்ளது. . இந்த குளத்தை அப்பகுதியை சுற்றியுள்ள குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று
மனநலம் பாதிப்படைந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சென்னை, மாதவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 31 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது தாயார் வெளியில் கடைக்கு சென்றுவிட்டு
டிக்டாக்கில் அறிமுகமான 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர், சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 17ம் தேதியன்று இரவு முதல் காணவில்லை என சிறுமியின் தாயார் காசிமேடு
மதபோதகர் பால் தினகரனின் நிறுவனங்கள், வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 120 கோடிக்குக்கு கணக்கில் வராத முதலீடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பால்தினகரன்
மும்பை இந்திய பங்குச் சந்தைகளின் பங்கு மதிப்பீட்டின் படி இந்தியாவில் உள்ள மிக கூடுதல் மதிப்பு உள்ள நிறுவனம் என்ற
நோயாளிகளின் வசதிக்காக அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு , தனியார் மருத்துவ மனை களுக்கு செல்ல
புதுச்சேரி புதுச்சேரியில் வி. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர்
புதுடெல்லி இந்திய சீன எல்லையில் வடக்கு சிக்கிம் பகுதியில் நாக்கு லா என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்களும் - சீனாவின்
சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 37,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில்
மும்பை: அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு ஒரு அமெரிக்க டாலர் = ரூ. 72.93 ஒரு ஐரோப்பிய யூனியன்
சென்னை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 195ஆக உயர்ந்தது.
புதுடெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று
சென்னை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 195ஆக உயர்ந்தது. (நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 169 பேர்) சென்னையில் மட்டும் நேற்றிலிருந்து இதுவரை கோவிட்-19 தொற்று பாதிப்பு புதிதாக 168 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையின்
மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுபாளையத்தில் இன்று (24.1.2021) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனைகளையும், இதுவரை செயல்படுத்திய அரசின் செயல் திட்டங்களையும் பொதுமக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று விளக்கமாகப்
சென்னை தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,34,740 ஆக உயர்ந்துள்ளது.
நோயாளிகளின் வசதிக்காக அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு , தனியார் மருத்துவ மனை களுக்கு செல்ல வசதியாக கேரள அரசின் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கேரள அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பிஜு பிரபாகர் கூறியதாவது:- திருவனந்தபுரத்தில்
புதுச்சேரி புதுச்சேரியில் வி. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது நண்பரான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்து தான் என்பவரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். பொதுப்பணித்துறை
புதுடெல்லி இந்திய சீன எல்லையில் வடக்கு சிக்கிம் பகுதியில் நாக்கு லா என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்களும் - சீனாவின் மக்கள் விடுதலை படையும் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்ததாக
ஹாங்காங், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹாங்காங்கில் முதல்முறையாக 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனா உட்பட அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல்படுத்திய
பெய்ஜிங் சீனாவின் சான்டோங் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர். அந்த வெடி விபத்து காரணமாக அவர்களில் 10 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. மீதம் உள்ள 12 தொழிலாளர்கள் சிக்கிய
லண்டன் கொரானா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு வைரஸ் நோயை பரப்ப முடியுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் தெரியாது என்று பிரிட்டன் தலைமை உதவி மருத்துவ நிபுணர் பேராசிரியர்
மும்பை இந்திய பங்குச் சந்தைகளின் பங்கு மதிப்பீட்டின் படி இந்தியாவில் உள்ள மிக கூடுதல் மதிப்பு உள்ள நிறுவனம் என்ற முதல் இடத்தை டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜனவரி 25ஆம் தேதி பிடித்தது. இதற்கு முன்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தில் இருந்தது. ஜனவரி 25ஆம் தேதி
சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 37,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்க நகைகளின் விலை இன்று
மும்பை: அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு ஒரு அமெரிக்க டாலர் = ரூ. 72.93 ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 88.83 ஒரு பிரிட்டன் பவுண்ட் = ரூ. 100.02 ஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 56.46 கனடா (டாலர்)
சென்னை ஆஸ்திரேலியா அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 10 ஆண்டுகளுக்கான சர்வதேச கனவு அணியை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியும் இன்றைய கேப்டன் கோலியும் இரண்டு வகை கிரிக்கெட் போட்டி அணிகளுக்கு கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டி20 மற்றும் சர்வதேச ஒரு
ஆமதாபாத், 2022 ஐ.பி.எல். போட்டியில் விளையாட 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் 2 புதிய அணிகளும் அறிவிக்கப்படும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு